கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான நிலையில், 7 பேர் படுகாயம்!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் நேற்று (டிசம்பர் 05, 2025) இரவு இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி கடும் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 5 பேர் பலியான நிலையில், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் நேற்று (டிசம்பர் 05, 2025) இரவு இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதி கடும் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 5 பேர் பலியான நிலையில், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published on: Dec 06, 2025 04:45 PM
Latest Videos
வேலூரில் எருது விடும் போட்டி.. பங்கேற்ற 200க்கு மேற்பட்ட காளைகள்!
ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பது தவறில்லை.. சச்சின் பைலட் ஓபன்!
தூய்மை பணியாளர்களுக்கு பரிசு வழங்கிய எம்.பி கார்த்திக் சிதம்பரம்
பாலமேடு ஜல்லிக்கட்டு.. நடிகர் சூரியின் மாடு வெற்றி..
