சென்னை ஐஐடியில் 28 அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் – அன்பில் மகேஷ் பெருமிதம்
தமிழ்நாடு அரசு பள்ளிகளைச் சேர்ந்த 28 மாணவர்கள் அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடியில் சேர்ந்துள்ளதாக மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இது தொடர்பாக ஆகஸ்ட் 29, 2025 அன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தமிழ்நாடு அரசு பள்ளிகளைச் சேர்ந்த 28 மாணவர்கள் அனைவருக்கும் ஐஐடி திட்டத்தின் கீழ் சென்னை ஐஐடியில் இணைய வழிபடிப்புகளில் சேர்ந்துள்ளதாக மாநில பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இது தொடர்பாக ஆகஸ்ட் 29, 2025 அன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுகுறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
Latest Videos
ஊட்டிக்கு டூர் போற பிளானா? உறை பனியை சமாளிக்க ரெடியாகுங்க!
ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்.. தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்!
எஸ்.ஐ.ஆர் கொண்டு வந்ததற்கு யார் காரணம்? ஏ.எஸ். முனவர் பாஷா பதில்
திராவிட மாடல் அரசு தனிநபர் வருமானத்தை அதிகரிப்பு -அமைச்சர் பெருமை
