“கரூர்ல தோற்போம்னு தெரிஞ்சு கோவைக்கு ஓடி வந்த அரக்கன்”… செந்தில் பாலாஜியைச் சாடிய இபிஎஸ்!
Tamilnadu Assembly Election: செந்தில் பாலாஜியை மனிதாபிமானம் இல்லாத, இரக்கமற்ற ஒரு "அரக்கன்" என்று குறிப்பிட்ட பழனிசாமி, அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்தத் திறமையற்ற முதலமைச்சர் தமிழகத்தை ஆண்டு வருகிறார் என்று சாடினார்.
1 / 5

2 / 5
3 / 5
4 / 5
5 / 5
Follow Us