நாசிக்கில் கனமழை வரும் நிலையில், கங்காபூர் அணையில் நீர்திறப்பு

Aug 21, 2025 | 9:07 PM

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கங்காபூர் அணையின் உச்ச வரம்பை எட்டியுள்ள நிலையில், ஆகஸ்ட் 21, 2025 அன்று அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது.  இதன் காரணமாக நாசிக் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கங்காபூர் அணையின் உச்ச வரம்பை எட்டியுள்ள நிலையில், ஆகஸ்ட் 21, 2025 அன்று அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது.  இதன் காரணமாக நாசிக் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.