கொட்டித் தீர்த்த கனமழை.. நீரில் மூழ்கி சேதமான நெற்பயிர்கள்!
தமிழகத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் மனக்குடி பகுதியில் விவசாயிகள் நெற்பயிர்கள் விவசாயம் செய்திருந்த நிலையில், அவை முழுவதுமாக மழை நீரில் மூழ்கி சேதமாகியுள்ளது.
தமிழகத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் மனக்குடி பகுதியில் விவசாயிகள் நெற்பயிர்கள் விவசாயம் செய்திருந்த நிலையில், அவை முழுவதுமாக மழை நீரில் மூழ்கி சேதமாகியுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
Latest Videos
ஊட்டிக்கு டூர் போற பிளானா? உறை பனியை சமாளிக்க ரெடியாகுங்க!
ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்.. தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்!
எஸ்.ஐ.ஆர் கொண்டு வந்ததற்கு யார் காரணம்? ஏ.எஸ். முனவர் பாஷா பதில்
திராவிட மாடல் அரசு தனிநபர் வருமானத்தை அதிகரிப்பு -அமைச்சர் பெருமை
