ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் – காவிரி ஆற்றில் குவிந்த மக்கள்!
ஆடிப்பெருக்கு என்பது ஆடிமாதம் 18ம் தேதி கொண்டாடப்படும் ஒரு வழிபாடு ஆகும். இந்த நாளில் முக்கிய நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடி கடவுள் வழிபாடு செய்வார்கள். அதுமட்டுமின்றி, பெண்கள் அம்மன் வழிபாடு நடத்தி தாலிக்கயிறு மாற்றிக் கொள்வது வழக்கமான நம்பிக்கை. இந்நிலையில் திருச்சி காவிரி ஆற்றில் மக்கள் வழிபாடு செய்து ஆடிப்பெருக்கை கொண்டாடினர்
ஆடிப்பெருக்கு என்பது ஆடிமாதம் 18ம் தேதி கொண்டாடப்படும் ஒரு வழிபாடு ஆகும். இந்த நாளில் முக்கிய நீர்நிலைகளில் மக்கள் புனித நீராடி கடவுள் வழிபாடு செய்வார்கள். அதுமட்டுமின்றி, பெண்கள் அம்மன் வழிபாடு நடத்தி தாலிக்கயிறு மாற்றிக் கொள்வது வழக்கமான நம்பிக்கை. இந்நிலையில் திருச்சி காவிரி ஆற்றில் மக்கள் வழிபாடு செய்து ஆடிப்பெருக்கை கொண்டாடினர்
Published on: Aug 03, 2025 09:48 AM
Latest Videos
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு சரி- டி.கே.எஸ். இளங்கோவன்
சினிமாவும் நாடும் இணைந்தது வித்தியாசமான உணர்வு - கமல்ஹாசன் பெருமை
அமரன் படத்திற்கு விருது.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பெருமை!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் சபரிமலை கூட்டம்... திகைக்கும் அரசு!
