AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் - காவிரி ஆற்றில் குவிந்த மக்கள்!

ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் – காவிரி ஆற்றில் குவிந்த மக்கள்!

C Murugadoss
C Murugadoss | Updated On: 03 Aug 2025 11:31 AM IST

ஆடிப்பெருக்கு என்பது ஆடிமாதம் 18ம் தேதி கொண்டாடப்படும் ஒரு  வழிபாடு ஆகும். இந்த நாளில் முக்கிய நீர்நிலைகளில் மக்கள்  புனித நீராடி கடவுள் வழிபாடு செய்வார்கள். அதுமட்டுமின்றி, பெண்கள் அம்மன் வழிபாடு நடத்தி தாலிக்கயிறு மாற்றிக் கொள்வது  வழக்கமான நம்பிக்கை. இந்நிலையில் திருச்சி காவிரி ஆற்றில் மக்கள் வழிபாடு செய்து ஆடிப்பெருக்கை கொண்டாடினர் 

ஆடிப்பெருக்கு என்பது ஆடிமாதம் 18ம் தேதி கொண்டாடப்படும் ஒரு  வழிபாடு ஆகும். இந்த நாளில் முக்கிய நீர்நிலைகளில் மக்கள்  புனித நீராடி கடவுள் வழிபாடு செய்வார்கள். அதுமட்டுமின்றி, பெண்கள் அம்மன் வழிபாடு நடத்தி தாலிக்கயிறு மாற்றிக் கொள்வது  வழக்கமான நம்பிக்கை. இந்நிலையில் திருச்சி காவிரி ஆற்றில் மக்கள் வழிபாடு செய்து ஆடிப்பெருக்கை கொண்டாடினர்

Published on: Aug 03, 2025 09:48 AM
Follow Us