திருச்சியில் பரபரப்பு! அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்..!
திருச்சி தில்லைநகரில் உள்ள தமிழ்நாடு அமைச்சர் கே.என். நேருவின் வீடு மற்றும் அலுவலகம், உழவர் சந்தையில் உள்ள பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, போலீசார் நடத்திய தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இருப்பினும், இது புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த நேரத்தில் இரு அமைச்சர்களும் வேறு இடத்தில் இருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. பாதுகாப்பிற்காக அமைச்சர்கள் நேரு மற்றும் அன்பில் மகேஷ் வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி தில்லைநகரில் உள்ள தமிழ்நாடு அமைச்சர் கே.என். நேருவின் வீடு மற்றும் அலுவலகம், உழவர் சந்தையில் உள்ள பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, போலீசார் நடத்திய தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இருப்பினும், இது புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த நேரத்தில் இரு அமைச்சர்களும் வேறு இடத்தில் இருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. பாதுகாப்பிற்காக அமைச்சர்கள் நேரு மற்றும் அன்பில் மகேஷ் வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Latest Videos
சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த பொதுமக்கள்!
மத்திய கைலாஷ் புதிய மேம்பாலம் - திறந்து வைத்த முதலமைச்சர்!
கோவை தொடர் குண்டுவெடிப்பு.. மத்திய அமைச்சர் எல். முருகன் அஞ்சலி!
மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது எனது கடமை.. கமல்ஹாசன் பேச்சு!
