AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திருச்சியில் பரபரப்பு! அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்..!

திருச்சியில் பரபரப்பு! அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல்..!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Nov 2025 15:03 PM IST

திருச்சி தில்லைநகரில் உள்ள தமிழ்நாடு அமைச்சர் கே.என். நேருவின் வீடு மற்றும் அலுவலகம், உழவர் சந்தையில் உள்ள பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, போலீசார் நடத்திய தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இருப்பினும், இது புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த நேரத்தில் இரு அமைச்சர்களும் வேறு இடத்தில் இருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. பாதுகாப்பிற்காக அமைச்சர்கள் நேரு மற்றும் அன்பில் மகேஷ் வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

திருச்சி தில்லைநகரில் உள்ள தமிழ்நாடு அமைச்சர் கே.என். நேருவின் வீடு மற்றும் அலுவலகம், உழவர் சந்தையில் உள்ள பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, போலீசார் நடத்திய தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இருப்பினும், இது புரளி என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த நேரத்தில் இரு அமைச்சர்களும் வேறு இடத்தில் இருந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. பாதுகாப்பிற்காக அமைச்சர்கள் நேரு மற்றும் அன்பில் மகேஷ் வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Follow Us