AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திருவள்ளூர் புழல் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு

திருவள்ளூர் புழல் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு

C Murugadoss
C Murugadoss | Published: 23 Oct 2025 17:06 PM IST

தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. உள்மாவட்டங்கள் மட்டுமின்றி, வட மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் என தமிழகம் முழுவதுமே பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூரில் பெய்த கனமழையால் புழல் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது உபரிநீர் வெளியேற்றப்படுகிறது

தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. உள்மாவட்டங்கள் மட்டுமின்றி, வட மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் என தமிழகம் முழுவதுமே பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூரில் பெய்த கனமழையால் புழல் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது உபரிநீர் வெளியேற்றப்படுகிறது

Follow Us