ஆனித்திருவிழா..! பக்தர்கள் முன்னிலையில் வலம் வந்த நெல்லையப்பர் தேரோட்டம்!
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை முன்னிலையில் திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலின் மிகவும் கொண்டாடப்படும். அதன்படி, சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளின் முதன்மையான விழாவான ஆனித் திருவிழாவின் ஒரு பகுதியாக, ஆனி தேர் திருவிழா இந்தாண்டும் அதாவது 2025 ஜூலை 8ம் தேதி காலையில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் ஆகியோரின் தேர்கள் 2000 ஆண்டுகள் பழமையான சன்னதியைச் சுற்றியுள்ள நான்கு தேர் வீதிகளிலும் இழுக்கப்பட்டது.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களை முன்னிலையில் திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலின் மிகவும் கொண்டாடப்படும். அதன்படி, சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளின் முதன்மையான விழாவான ஆனித் திருவிழாவின் ஒரு பகுதியாக, ஆனி தேர் திருவிழா இந்தாண்டும் அதாவது 2025 ஜூலை 8ம் தேதி காலையில் சுவாமி நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் ஆகியோரின் தேர்கள் 2000 ஆண்டுகள் பழமையான சன்னதியைச் சுற்றியுள்ள நான்கு தேர் வீதிகளிலும் இழுக்கப்பட்டது.
Latest Videos
என்னைப்போல் தனியாக கட்சி ஆரம்பிக்க திராணி உள்ளதா? - விஜய் கேள்வி!
சேலத்தில் பொதுமக்களை சந்திக்கும் விஜய் - கடும் கட்டுப்பாடுகள்!
சேலத்தில் விஜய்க்காக ஆர்வத்துடன் காத்திருக்கும் பொதுமக்கள்!
ஈஷாவில் நடைபெறும் மகாசிவராத்திரி விழா: பங்கேற்கும் ராஜ்நாத் சிங்
