தூத்துக்குடி கனமழை.. தண்ணீர் தேக்கத்தில் துறைமுக பகுதி!

Nov 23, 2025 | 1:03 PM

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பெய்து வருகிறது. அக்டோபர் பருவமழை தொடங்கினாலும் பல நாட்கள் வறண்ட வானிலையே நிலவியது. இந்நிலையில் நவம்பர் தொடங்கியது முதல் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் தொடக்கம் முதலே கனமழை பெய்கிறது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் பெய்து வருகிறது. அக்டோபர் பருவமழை தொடங்கினாலும் பல நாட்கள் வறண்ட வானிலையே நிலவியது. இந்நிலையில் நவம்பர் தொடங்கியது முதல் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடியில் தொடக்கம் முதலே கனமழை பெய்கிறது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது