Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
தூத்துக்குடி கொட்டும் கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்..!

தூத்துக்குடி கொட்டும் கனமழை.. சாலைகளில் தேங்கிய தண்ணீர்..!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Nov 2025 20:20 PM IST

தூத்துக்குடி நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தூத்துக்குடியில் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், சாலைகளில் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டம் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதையடுத்து, உள்ளூர் நிர்வாகம் நிலைமையைக் கண்காணித்து, குறிப்பாக நீர் தேங்கிய பகுதிகளுக்கு அருகில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

தூத்துக்குடி நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தூத்துக்குடியில் கடுமையான நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், சாலைகளில் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டம் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதையடுத்து, உள்ளூர் நிர்வாகம் நிலைமையைக் கண்காணித்து, குறிப்பாக நீர் தேங்கிய பகுதிகளுக்கு அருகில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளது.