திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் கூடிய கூட்டம்!
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான மிகவும் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் கூடி முருகன் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். 5000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ராஜகோபுரத்தில் இருக்கும் கலசங்களுக்கு நன்னீர் ஊற்றி சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. ட்ரோன் உதவியுடன் பக்தர்களுக்கு நன்னீர் தெளிக்கப்பட்டது
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான மிகவும் புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கடற்கரையில் கூடி முருகன் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். 5000க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ராஜகோபுரத்தில் இருக்கும் கலசங்களுக்கு நன்னீர் ஊற்றி சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. ட்ரோன் உதவியுடன் பக்தர்களுக்கு நன்னீர் தெளிக்கப்பட்டது
Published on: Jul 07, 2025 07:42 AM
Latest Videos
மகளிர் உரிமைத் திட்டம்.. பெண்களுக்கு ரூ. 5000 வரவு வைத்த திமுக!
காதலர் தின ஸ்பெஷல்.. நீலகிரியில 20 வகையான சாக்லேட் விற்பனை!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் ஆய்வு
காதலர் தினத்தை முன்னிட்டு கோவை பூ மார்க்கெட்டில் ரோஜா விற்பனை
