4 தொழிலாளர்கள் குறியீடு சட்டம்.. எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் கைது!
மத்திய அரசு அறிமுகப்படுத்திய நான்கு தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் தூத்துக்குடியில் இன்று அதாவது 2025 டிசம்பர் 23ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக, சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு அறிமுகப்படுத்திய நான்கு தொழிலாளர் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி தொழிற்சங்கங்கள் சார்பில் தூத்துக்குடியில் இன்று அதாவது 2025 டிசம்பர் 23ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக, சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
Latest Videos
மதச்சார்பின்மையில் திமுக முரண்பாடு.. சரத்குமார் கருத்து!
4 தொழிலாளர்கள் குறியீடு சட்டத்தை எதிர்த்த தொழிலாளர்கள்!
அரசியல் பணிகளை ஒன்றிணைந்து வலுப்படுத்துவோம்.. பியூஷ் கோயல் உறுதி!
ஜம்மு & காஷ்மீரில் பனி கட்டுப்பாட்டு அறையை அமைத்த மத்திய அரசு!
