AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திடீர் கனமழை.. கடலுக்குள் செல்லாமல் தவிர்த்த தூத்துக்குடி மீனவர்கள்

திடீர் கனமழை.. கடலுக்குள் செல்லாமல் தவிர்த்த தூத்துக்குடி மீனவர்கள்

C Murugadoss
C Murugadoss | Published: 17 Oct 2025 12:58 PM IST

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. முன்னதாக, பருவமழை தொடக்கத்து முன்னரே தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில் வானிலை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மீனவர்கக் கடலுக்குள் செல்லவில்லை. விசைப்படகுகளை கரைகளில் நிற்க வைத்தனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டது. முன்னதாக, பருவமழை தொடக்கத்து முன்னரே தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில் வானிலை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மீனவர்கக் கடலுக்குள் செல்லவில்லை. விசைப்படகுகளை கரைகளில் நிற்க வைத்தனர்.

Follow Us