AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
ஆறுபோல மாறிய சாலை.. தத்தளிக்கும் தெலங்கானா பகுதிகள்!

ஆறுபோல மாறிய சாலை.. தத்தளிக்கும் தெலங்கானா பகுதிகள்!

C Murugadoss
C Murugadoss | Published: 26 Sep 2025 14:46 PM IST

இந்தியா முழுவதும் வானிலை மாற்றம் ஏற்பட்டு மழை பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் மேக வெடிப்பு, பருவமழை என தொடர்ந்து மழை பெய்து வருகிறது. செப்டம்பர் மாதம் தொடங்கியது முதல் தென் இந்தியாவிலும் மழை தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் தெலங்கானாவில் பெய்த கனமழை காரணமாக சாலைகள் ஆறுபோல் மாறியுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

இந்தியா முழுவதும் வானிலை மாற்றம் ஏற்பட்டு மழை பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் மேக வெடிப்பு, பருவமழை என தொடர்ந்து மழை பெய்து வருகிறது. செப்டம்பர் மாதம் தொடங்கியது முதல் தென் இந்தியாவிலும் மழை தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் தெலங்கானாவில் பெய்த கனமழை காரணமாக சாலைகள் ஆறுபோல் மாறியுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

Follow Us