AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லன் நினைவு மண்டபம்.. ஆய்வு செய்த அமைச்சர் ஈ.வ.வேலு..!

சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லன் நினைவு மண்டபம்.. ஆய்வு செய்த அமைச்சர் ஈ.வ.வேலு..!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Nov 2025 22:25 PM IST

ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய தீரன் சின்னமலையின் தமிழ் தளபதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான பொல்லன் தமிழ்நாடு அரசு பெருமைப்படுத்தி வருகிறது. இதையடுத்து, ஈரோடு மாவட்டம்அரச்சலூர் அருகே ஜெயராமபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லனுக்கு கட்டப்பட்டு வரும் நினைவு மண்டபத்தை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஈ.வ.வேலு ஆய்வு செய்தார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய தீரன் சின்னமலையின் தமிழ் தளபதியும் சுதந்திரப் போராட்ட வீரருமான பொல்லன் தமிழ்நாடு அரசு பெருமைப்படுத்தி வருகிறது. இதையடுத்து, ஈரோடு மாவட்டம்அரச்சலூர் அருகே ஜெயராமபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லனுக்கு கட்டப்பட்டு வரும் நினைவு மண்டபத்தை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஈ.வ.வேலு ஆய்வு செய்தார்.

Follow Us