இந்தியா என்னும் நாடு இருக்கும் வரை பாஜக ஆட்சிதான்.. சிவகாசியில் நயினார் நாகேந்திரன் பேச்சு!
சிவகாசியில் தமிழ்நாடு பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், “ இந்தியாவில் இன்னும் 100 ஆண்டுகளுக்கு அல்ல, இந்தியா என்ற நாடு இருக்கும் வரை பாஜகதான் ஆட்சியில் இருக்கு. பூத் கமிட்டி நிர்வாகிகள் தினமும் 20 வீடுகளுக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து நமக்கு விழும் ஓட்டுகளை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
சிவகாசியில் தமிழ்நாடு பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், “ இந்தியாவில் இன்னும் 100 ஆண்டுகளுக்கு அல்ல, இந்தியா என்ற நாடு இருக்கும் வரை பாஜகதான் ஆட்சியில் இருக்கு. பூத் கமிட்டி நிர்வாகிகள் தினமும் 20 வீடுகளுக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து நமக்கு விழும் ஓட்டுகளை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
Latest Videos

உத்தரப்பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு

விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு.. ஒன்றாக போராடும் கிராமம்!

தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும்..? பிரேமலதா விஜயகாந்த் பதில்!

இந்தியா இருக்கும் வரை பாஜக ஆட்சிதான் - நயினார் நாகேந்திரன் பேச்சு
