இந்தியா என்னும் நாடு இருக்கும் வரை பாஜக ஆட்சிதான்.. சிவகாசியில் நயினார் நாகேந்திரன் பேச்சு!
சிவகாசியில் தமிழ்நாடு பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், “ இந்தியாவில் இன்னும் 100 ஆண்டுகளுக்கு அல்ல, இந்தியா என்ற நாடு இருக்கும் வரை பாஜகதான் ஆட்சியில் இருக்கு. பூத் கமிட்டி நிர்வாகிகள் தினமும் 20 வீடுகளுக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து நமக்கு விழும் ஓட்டுகளை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
சிவகாசியில் தமிழ்நாடு பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், “ இந்தியாவில் இன்னும் 100 ஆண்டுகளுக்கு அல்ல, இந்தியா என்ற நாடு இருக்கும் வரை பாஜகதான் ஆட்சியில் இருக்கு. பூத் கமிட்டி நிர்வாகிகள் தினமும் 20 வீடுகளுக்கு சென்று வாக்காளர்களை சந்தித்து நமக்கு விழும் ஓட்டுகளை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
Latest Videos
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு சரி- டி.கே.எஸ். இளங்கோவன்
சினிமாவும் நாடும் இணைந்தது வித்தியாசமான உணர்வு - கமல்ஹாசன் பெருமை
அமரன் படத்திற்கு விருது.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பெருமை!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் சபரிமலை கூட்டம்... திகைக்கும் அரசு!
