சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 7 பேர் கொண்ட குழு ஆலோசனை

Feb 12, 2026 | 10:07 PM

இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர்கள் பான்வர் பிரகாஷ், மனீஷ் கார்க் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு பிப்ரவரி 12, 2026 அன்று சென்னை வந்தனர்.  இவர்கள் தற்போது சென்னையிலுள்ள ஓர் ஹோட்டலில் தங்கியுள்ளனர். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆலோசனைகளுக்காகவே இந்த உயர்மட்ட குழு தமிழ்நாட்டுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர்கள் பான்வர் பிரகாஷ், மனீஷ் கார்க் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழு பிப்ரவரி 12, 2026 அன்று சென்னை வந்தனர்.  இவர்கள் தற்போது சென்னையிலுள்ள ஓர் ஹோட்டலில் தங்கியுள்ளனர். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆலோசனைகளுக்காகவே இந்த உயர்மட்ட குழு தமிழ்நாட்டுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.