தூத்துக்குடியில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ள நீர் பறவைகள்!
தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் பகுதியில் ரோஸி ஸ்டார்லிங் உள்ளிட்ட ஏராளமான நீர் பறவைகள் முகாமிட்டுள்ளன. அந்த பகுதி முழுவதும் ஏராளமான நீர்பறவைகள் உள்ள நிலையில், அவை காண்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் விதமாக அது உள்ளன. ஏராளமான பொதுமக்கள் அங்கு முகாமிட்டுள்ள பறவைகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் பகுதியில் ரோஸி ஸ்டார்லிங் உள்ளிட்ட ஏராளமான நீர் பறவைகள் முகாமிட்டுள்ளன. அந்த பகுதி முழுவதும் ஏராளமான நீர்பறவைகள் உள்ள நிலையில், அவை காண்பதற்கு கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் விதமாக அது உள்ளன. ஏராளமான பொதுமக்கள் அங்கு முகாமிட்டுள்ள பறவைகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.
Latest Videos
சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த பொதுமக்கள்!
மத்திய கைலாஷ் புதிய மேம்பாலம் - திறந்து வைத்த முதலமைச்சர்!
கோவை தொடர் குண்டுவெடிப்பு.. மத்திய அமைச்சர் எல். முருகன் அஞ்சலி!
மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது எனது கடமை.. கமல்ஹாசன் பேச்சு!
