சத்தீஸ்கரில் விநாயகர் சிலை செய்யும் சிறை கைதிகள்
நாடு முழுவதும் வருகிற ஆகஸ்ட் 27, 2025 அன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படவிருக்கிறது. இதனை முன்னிட்டு விநாயகர் சிலை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் மத்திய சிறையில் இருக்கும் கைதிகள் விநாயகர் சிலையை உருவாக்கி வருகின்றனர்.
நாடு முழுவதும் வருகிற ஆகஸ்ட் 27, 2025 அன்று விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்படவிருக்கிறது. இதனை முன்னிட்டு விநாயகர் சிலை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் மத்திய சிறையில் இருக்கும் கைதிகள் விநாயகர் சிலையை உருவாக்கி வருகின்றனர்.
Published on: Aug 12, 2025 12:08 AM