நமீபியாவின் சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி
நமீபியா பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நமீபியாவின் தலைநகரான விண்டூக்கில் அமைந்துள்ள Heroes’ Acre என்ற வீர வீரர்களுக்கான நினைவிடத்தில் இன்று ஜூலை 9, 2025 அன்று மாலை அஞ்சலி செலுத்தினார்.இந்த நிகழ்வின் போது பிரதமர் மோடி, நமீபியாவின் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் நினைவிடங்களில் மலர்வளையம் சமர்ப்பித்து மரியாதை செலுத்தினார்.
நமீபியா பயணத்தின் ஒரு பகுதியாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நமீபியாவின் தலைநகரான விண்டூக்கில் அமைந்துள்ள Heroes’ Acre என்ற வீரர்களுக்கான நினைவிடத்தில் இன்று ஜூலை 9, 2025 அன்று மாலை அஞ்சலி செலுத்தினார்.இந்த நிகழ்வின் போது பிரதமர் மோடி, நமீபியாவின் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் நினைவிடங்களில் மலர்வளையம் சமர்ப்பித்து மரியாதை செலுத்தினார்.
             Latest Videos
    
     
                    
                சர்தார் படேலின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. பிரதமர் பங்கேற்பு
 
                    
                தூத்துக்குடி : கனமழையால் தொய்வடையும் உப்பு உற்பத்தி
 
                    
                தெலுங்கானாவில் கொட்டிய கனமழை.. வெள்ளத்தில் மூழ்கிய வாரங்கல்..!
 
                    
                தேவர் ஜெயந்தி விழா.. பசும்பொன் சென்று மரியாதை செய்த இபிஎஸ்!
 
                    
                
