பித்ரு பக்ஷ காலம் தொடக்கம்.. முன்னோர்களை வழிபட புனித நீராடல்!
பித்ரு பக்ஷ காலம் என்பது முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களை வழிபடும் காலமாகும். இந்த நிகழ்வுகளை குறிப்பாக வட இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆடி, தை அமாவாசைகள் இப்படியாக கடைபிடிக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று செப்டம்பர் 7 தொடங்கும் பித்ரு பக்ஷ காலம்,செப்டம்பர் 21, 2025 வரை நீடிக்கிறது. இதனால் இன்று அயோத்தியில் மக்கள் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்
பித்ரு பக்ஷ காலம் என்பது முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களை வழிபடும் காலமாகும். இந்த நிகழ்வுகளை குறிப்பாக வட இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆடி, தை அமாவாசைகள் இப்படியாக கடைபிடிக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று செப்டம்பர் 7 தொடங்கும் பித்ரு பக்ஷ காலம்,செப்டம்பர் 21, 2025 வரை நீடிக்கிறது. இதனால் இன்று அயோத்தியில் மக்கள் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்
Latest Videos
தவெக வேட்புமனு விண்ணப்பம்.. விஜய் எந்த தொகுதியில் போட்டி?
நாடாளுமன்றத்தில் பெருமைமிக்க தமிழனாக பேசினேன்.. கமல்ஹாசன் பேட்டி!
தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டியானை.. மீட்க போராடும் வனத்துறை
திருக்கோஷ்டியூர் சௌமியா நாராணய பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம்!
