பித்ரு பக்ஷ காலம் தொடக்கம்.. முன்னோர்களை வழிபட புனித நீராடல்!
பித்ரு பக்ஷ காலம் என்பது முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களை வழிபடும் காலமாகும். இந்த நிகழ்வுகளை குறிப்பாக வட இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆடி, தை அமாவாசைகள் இப்படியாக கடைபிடிக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று செப்டம்பர் 7 தொடங்கும் பித்ரு பக்ஷ காலம்,செப்டம்பர் 21, 2025 வரை நீடிக்கிறது. இதனால் இன்று அயோத்தியில் மக்கள் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்
பித்ரு பக்ஷ காலம் என்பது முன்னோர்களை நினைவுகூர்ந்து அவர்களை வழிபடும் காலமாகும். இந்த நிகழ்வுகளை குறிப்பாக வட இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆடி, தை அமாவாசைகள் இப்படியாக கடைபிடிக்கப்படுகின்றன. இந்நிலையில் இன்று செப்டம்பர் 7 தொடங்கும் பித்ரு பக்ஷ காலம்,செப்டம்பர் 21, 2025 வரை நீடிக்கிறது. இதனால் இன்று அயோத்தியில் மக்கள் புனித நீராடி முன்னோர்களை வழிபட்டனர்
Latest Videos