சட்டமன்ற தேர்தல் – வெளிநாட்டிலிருந்து வந்த வாக்காளர்கள்
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் வாக்களிக்க சென்னை வந்துள்ளனர். வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று நாளை நடைபெறுவதை முன்னிட்டு, பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள இந்த வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை மேற்கொள்ள உற்சாகமாக வந்துள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழர்கள் வாக்களிக்க சென்னை வந்துள்ளனர். வாக்குப்பதிவு ஏப்ரல் 23, 2026 அன்று நாளை நடைபெறுவதை முன்னிட்டு, பல்வேறு நாடுகளில் இருந்து வந்துள்ள இந்த வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை மேற்கொள்ள உற்சாகமாக வந்துள்ளனர்.
Follow Us