ஊட்டியில் கொட்டும் பனி.. திடீரென மாறிய வானிலை
தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. அக்டோபர் மாதம் வழக்கத்தை விட அதிக மழை பெய்த நிலையில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவுகிறது. எல் நினோ காரணமாக வானிலை மாற்றம் ஏற்பட்டு பல இடங்களில் கடுமையான பனியும் குளிரும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கமான குளிர் பிரதேசமான ஊட்டி வழக்கத்தைவிட அதிகமான பனிப்பொழிவை சந்தித்து வருகிறது
தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கிவிட்டது. அக்டோபர் மாதம் வழக்கத்தை விட அதிக மழை பெய்த நிலையில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவுகிறது. எல் நினோ காரணமாக வானிலை மாற்றம் ஏற்பட்டு பல இடங்களில் கடுமையான பனியும் குளிரும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கமான குளிர் பிரதேசமான ஊட்டி வழக்கத்தைவிட அதிகமான பனிப்பொழிவை சந்தித்து வருகிறது
Follow Us
Latest Videos
வாக்கு சேகரிப்பில் திமுக வேட்பாளர் கார்த்திக் மோகன்..
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வாங்கித்தரப்படும் - முதல்வர்
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.. மதுரையில் முதல்வர் ஸ்டாலின்!
திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேறியுள்ளது- கனிமொழி எம்பி
