பூரி ஜெகந்நாத் ஆலய தேர் பவனி 3ம் நாள் கொண்டாட்டம்!
இந்தியாவின் மிகவும் பிரபலமான ஒடிசாவின் பூரி ஜெகந்நாத் ஆலய தேர் பவனி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் 3 வது நாள் கொண்டாட்டத்தில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை கண்டு ரசித்து வருகின்றனர்
இந்தியாவின் மிகவும் பிரபலமான ஒடிசாவின் பூரி ஜெகந்நாத் ஆலய தேர் பவனி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் 3 வது நாள் கொண்டாட்டத்தில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை கண்டு ரசித்து வருகின்றனர்
Follow Us