8 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை – மீனவர்கள் கண்டனம்
ஒன்றைரை மாத மீன்பிடி தடைக்காலத்துக்கு பிறகு கடந்த சில நாட்களாகத்தான் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று வருகின்றன. இந்நிலையில் மீனவர்களின் கைது நடவடிக்கை அவர்களை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கி வருகிறது. ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 தமிழக மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் கைதுக்கு தமிழக மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்
ஒன்றைரை மாத மீன்பிடி தடைக்காலத்துக்கு பிறகு கடந்த சில நாட்களாகத்தான் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று வருகின்றன. இந்நிலையில் மீனவர்களின் கைது நடவடிக்கை அவர்களை மேலும் சிக்கலுக்கு உள்ளாக்கி வருகிறது. ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 தமிழக மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் கைதுக்கு தமிழக மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்