கண் எட்டும் தூரம் வரை மழைநீர்.. நொய்டாவில் கடும் வெள்ளம்!
வட இந்தியாவில் கன மழை பெய்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. டெல்லி ,உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்குள்ள ஆறுகள் நிரம்பி அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் நொய்டா பகுதியில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது
வட இந்தியாவில் கன மழை பெய்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. டெல்லி ,உத்தரபிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அங்குள்ள ஆறுகள் நிரம்பி அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உத்தரபிரதேசத்தின் நொய்டா பகுதியில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது
Latest Videos
இந்து தெய்வங்களுக்கு எதிரான கருத்து! ரேவந்த் ரெட்டி வழக்குப்பதிவு
தமிழகத்திற்கு ஒரு பைசா கூட தராத பாஜக அரசு.. மு.க.ஸ்டாலின் சாடல்!
காந்தாரா பாணியில் நடனம்.. கலக்கிய பள்ளி மாணவர்கள்..!
தவெக வேட்புமனு விண்ணப்பம்.. விஜய் எந்த தொகுதியில் போட்டி?
