Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
நீலகிரியில் பரபரப்பு.. கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு!

நீலகிரியில் பரபரப்பு.. கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை மீட்பு!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Nov 2025 23:25 PM IST

நீலகிரி வனப்பகுதியில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் பந்தலூர் மலைத்தொடரின் பறைக்கல் சாலையில் உள்ள பட்டா நிலத்தில் கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை இன்று அதாவது 2025 நவம்பர் 13ம் தேதி மீட்கப்பட்டது. 2025 நவம்பர் 12ம் தேதியான நேற்று இரவு அருகிலுள்ள காட்டில் இருந்து அந்த விலங்கு வழிதவறி வேலியில் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

நீலகிரி வனப்பகுதியில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் பந்தலூர் மலைத்தொடரின் பறைக்கல் சாலையில் உள்ள பட்டா நிலத்தில் கம்பி வேலியில் சிக்கிய சிறுத்தை இன்று அதாவது 2025 நவம்பர் 13ம் தேதி மீட்கப்பட்டது. 2025 நவம்பர் 12ம் தேதியான நேற்று இரவு அருகிலுள்ள காட்டில் இருந்து அந்த விலங்கு வழிதவறி வேலியில் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.