முதுமைலையில் உடல்நலக் குறைவால் யானை சந்தோஷ் மரணம்
முதுமலை யானைகள் பாதுகாப்பு முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த சந்தோஷ் என்ற 55 வயது யானை உடல் நலக்குறைவால் செப்டம்பர் 12, 2025 அன்று உயிரிழந்தது . இந்த யானை கடந்த ஆகஸ்ட் 15, 2025 அன்று தான் தனது பிறந்த நாளைக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அந்த யானை சிகிச்சை பலனின்றி உயரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதுமலை யானைகள் பாதுகாப்பு முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த சந்தோஷ் என்ற 55 வயது யானை உடல் நலக்குறைவால் செப்டம்பர் 12, 2025 அன்று உயிரிழந்தது . இந்த யானை கடந்த ஆகஸ்ட் 15, 2025 அன்று தான் தனது பிறந்த நாளைக் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அந்த யானை சிகிச்சை பலனின்றி உயரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.