AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
வண்ணவிளக்குகளால் ஜொலிக்கும் வள்ளுவர் கோட்டம்.. பொது மக்களுக்கு அனுமதி..

வண்ணவிளக்குகளால் ஜொலிக்கும் வள்ளுவர் கோட்டம்.. பொது மக்களுக்கு அனுமதி..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 22 Jun 2025 10:34 AM IST

Valluvar Kottam: சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வள்ளுவர் கோட்டத்தில் (Valluvar Kottam) 80 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று முதலமைச்சர் ஸ்டாலின் அதனை பொதுமக்களுக்காக திறந்து வைத்தார். புதிதாக திறக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தில் அதிநவீன வசதிகளுடன் உணவகம், 164 கார்கள் பார்க்கிங் செய்யும் வாகன நிறுத்தும் இடம், வள்ளுவர் கலையரங்கம், 16 அடி உயரம் கொண்ட தேரில் ஒலி, ஒளி காட்சிகள், மியூசிக் பவுண்டன் என பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.  

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வள்ளுவர் கோட்டத்தில் (Valluvar Kottam) 80 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து நேற்று (ஜூன் 21, 2025) முதலமைச்சர் ஸ்டாலின் அதனை பொதுமக்களுக்காக திறந்து வைத்தார். புதிதாக திறக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தில் அதிநவீன வசதிகளுடன் உணவகம், 164 கார்கள் பார்க்கிங் செய்யும் வாகன நிறுத்தும் இடம், வள்ளுவர் கலையரங்கம், 16 அடி உயரம் கொண்ட தேரில் ஒலி, ஒளி காட்சிகள், மியூசிக் பவுண்டன் என பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

 

Published on: Jun 22, 2025 09:58 AM
Follow Us