AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
அஜித்குமார் வழக்கு - கைதான 5 போலீசாரின் காவல் நீட்டிப்பு

அஜித்குமார் வழக்கு – கைதான 5 போலீசாரின் காவல் நீட்டிப்பு

Karthikeyan S
Karthikeyan S | Published: 31 Jul 2025 00:12 AM IST

அஜித் குமார் காவல் விசாரணை மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து போலீசார் ஜூலை 30, 2025 அன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக நீதிமன்றத்தில் பத்த காவல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவர்கள் 5 பேரின் காவலையும் ஆகஸ்ட் 13, 2025 வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார். 

அஜித் குமார் காவல் விசாரணை மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து போலீசார் ஜூலை 30, 2025 அன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக நீதிமன்றத்தில் பத்த காவல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவர்கள் 5 பேரின் காவலையும் ஆகஸ்ட் 13, 2025 வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Follow Us