அஜித்குமார் வழக்கு – கைதான 5 போலீசாரின் காவல் நீட்டிப்பு
அஜித் குமார் காவல் விசாரணை மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து போலீசார் ஜூலை 30, 2025 அன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக நீதிமன்றத்தில் பத்த காவல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவர்கள் 5 பேரின் காவலையும் ஆகஸ்ட் 13, 2025 வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அஜித் குமார் காவல் விசாரணை மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட ஐந்து போலீசார் ஜூலை 30, 2025 அன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக நீதிமன்றத்தில் பத்த காவல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இவர்கள் 5 பேரின் காவலையும் ஆகஸ்ட் 13, 2025 வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Latest Videos

துபாய் வந்தடைந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் - உற்சாக வரவேற்பு

பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பில் சாதித்த பூஜா ராணிக்கு உற்சாக வரவேற்பு

திருச்சியில் ஓசோன் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் ஊர்வலம்

சிம்லா மலைப்பகுதியை தாக்கிய நிலச்சரிவு.. சேதமடைந்த வீடுகள்!
