கொல்கத்தாவில் கொட்டித் தீர்த்த கனமழை.. சாலைகளில் தேங்கிய மழைநீர்.. மக்கள் அவதி!
Kolkata Heavy Rain : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, விமான நிலையம், பேருந்து நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா, ஜூலை 26 : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, விமான நிலையம், பேருந்து நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு, முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
Published on: Jul 26, 2025 03:17 PM
Follow Us
Latest Videos
வேளாங்கண்ணியில் குருத்தோல ஞாயிறு கொண்டாட்டம்!
44 டெல்டா தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் - அமைச்சர் கேஎன் நேரு
தூத்துக்குடி வேட்பாளராக கீதா ஜீவன் அறிவிப்பு: தொண்டர்கள் உற்சாகம்
சிவகங்கையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ப. சிதம்பரம் ஆலோசனை
