AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கொல்கத்தாவில் கொட்டித் தீர்த்த  கனமழை.. சாலைகளில் தேங்கிய மழைநீர்.. மக்கள் அவதி!

கொல்கத்தாவில் கொட்டித் தீர்த்த கனமழை.. சாலைகளில் தேங்கிய மழைநீர்.. மக்கள் அவதி!

Umabarkavi K
Umabarkavi K | Updated On: 26 Jul 2025 15:18 PM IST

Kolkata Heavy Rain : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, விமான நிலையம், பேருந்து நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா, ஜூலை 26 : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, விமான நிலையம், பேருந்து நிலையங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு, முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Published on: Jul 26, 2025 03:17 PM
Follow Us