மதுரை திருப்பரங்குன்றம் கோயில் கந்தசஷ்டி விழா தொடக்கம்..!
உலக புகழ்பெற்ற மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி விழா பாரம்பரிய முறைப்படி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பக்தர்கள் காப்பு நூல் கட்டி, விரதம் இருந்து, கிரிவலம், சரவணப் பொய்கை நீராடல் உள்ளிட்ட புனித சடங்குகளை செய்தனர்.
உலக புகழ்பெற்ற மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்த சஷ்டி விழா பாரம்பரிய முறைப்படி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. பக்தர்கள் காப்பு நூல் கட்டி, விரதம் இருந்து, கிரிவலம், சரவணப் பொய்கை நீராடல் உள்ளிட்ட புனித சடங்குகளை செய்தனர்.
Latest Videos
ஊட்டிக்கு டூர் போற பிளானா? உறை பனியை சமாளிக்க ரெடியாகுங்க!
ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்.. தங்கத்தேர் இழுத்த ரசிகர்கள்!
எஸ்.ஐ.ஆர் கொண்டு வந்ததற்கு யார் காரணம்? ஏ.எஸ். முனவர் பாஷா பதில்
திராவிட மாடல் அரசு தனிநபர் வருமானத்தை அதிகரிப்பு -அமைச்சர் பெருமை
