டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்.. ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கருத்து!
ஜம்மு காஷ்மீரை அடுத்த புல்வாமாவில் உள்ள நவ்காம் காவல் நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்தில் கொல்லப்பட்ட புகைப்படக் கலைஞர் முபாஷிர் மன்சூரின் இல்லத்தை ஜம்மு&கே முதல்வர் உமர் அப்துல்லா பார்வையிட்டார். தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, சமீபத்திய டெல்லி குண்டுவெடிப்பு குறித்து கவலை தெரிவித்து, யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைவரும் குற்றவாளிகள் என்ற சூழ்நிலையை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.
ஜம்மு காஷ்மீரை அடுத்த புல்வாமாவில் உள்ள நவ்காம் காவல் நிலைய குண்டுவெடிப்பு சம்பவத்தில் கொல்லப்பட்ட புகைப்படக் கலைஞர் முபாஷிர் மன்சூரின் இல்லத்தை ஜம்மு&கே முதல்வர் உமர் அப்துல்லா பார்வையிட்டார். தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, சமீபத்திய டெல்லி குண்டுவெடிப்பு குறித்து கவலை தெரிவித்து, யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைவரும் குற்றவாளிகள் என்ற சூழ்நிலையை உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.
Latest Videos
