AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
வந்தே மாதரம் எழுதி 150 ஆண்டுகள் நிறைவு.. மணல் ஓவியம் மூலம் மரியாதை செலுத்திய ஓவியர்!

வந்தே மாதரம் எழுதி 150 ஆண்டுகள் நிறைவு.. மணல் ஓவியம் மூலம் மரியாதை செலுத்திய ஓவியர்!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 07 Nov 2025 14:44 PM IST

வந்தே மாதரம் பாடலை எழுதி சுமார் 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி ஓராண்டு கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், மணல் ஓவிய கலைஞர் ஒருவர் வந்தே மாதரம் பாடல் தொடர்பான குறும்படம் ஒன்றை மணல் ஒவியத்தின் மூலம் வரைந்து காட்டி அசத்தியுள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 

வந்தே மாதரம் பாடலை எழுதி சுமார் 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி ஓராண்டு கொண்டாட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், மணல் ஓவிய கலைஞர் ஒருவர் வந்தே மாதரம் பாடல் தொடர்பான குறும்படம் ஒன்றை மணல் ஒவியத்தின் மூலம் வரைந்து காட்டி அசத்தியுள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Follow Us