AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
வங்காள விரிகுடாவில் புயல் எச்சரிக்கை.. மீனவர்களை திருப்பி அனுப்பிய கடலோர படை!

வங்காள விரிகுடாவில் புயல் எச்சரிக்கை.. மீனவர்களை திருப்பி அனுப்பிய கடலோர படை!

Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 25 Oct 2025 00:22 AM IST

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுவதற்கான அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இதையடுத்து, இந்திய கடலோர காவல்படை 985 படகுகளை துறைமுகங்களுக்குத் திரும்புமாறு அறிவுறுத்துவதன் மூலம் மீனவர்களைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுப்பட்டது. 

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுவதற்கான அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. இதையடுத்து, இந்திய கடலோர காவல்படை 985 படகுகளை துறைமுகங்களுக்குத் திரும்புமாறு அறிவுறுத்துவதன் மூலம் மீனவர்களைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஈடுப்பட்டது.

Published on: Oct 24, 2025 10:21 PM
Follow Us