குஜராத் மாநிலம் காந்தி நகர் பகுதியில் செப்டம்பர் 6, 2025 அன்று பெய்த கனமழை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகள் நீரில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். மேலும் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
குஜராத்தில் பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
குஜராத் மாநிலம் காந்தி நகர் பகுதியில் செப்டம்பர் 6, 2025 அன்று பெய்த கனமழை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்ததால் சாலைகள் நீரில் மூழ்கின. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் கடும் பாதிப்புக்குள்ளானார்கள். மேலும் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
Latest Videos
திருநெல்வேலியில் முக்கிய திட்டங்கள்.. திறந்து வைத்த CM ஸ்டாலின்!
இந்து பக்தர்களின் உணர்வுகளுக்கு அவமரியாதை- சி.ஆர். கேசவன் கருத்து
எஸ்.ஐ.ஆர் பணியை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்த்தது!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 52 சதவீதமாக உள்ளது - நயினார்!
