AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
தை கிருத்திகை.. முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்..

தை கிருத்திகை.. முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 27 Jan 2026 22:04 PM IST

ராணிப்பேட்டை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியர் கோயிலில், தை கிருத்திகை விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் மற்றும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. தை கிருத்திகையை ஒட்டி முருகப் பெருமானை வழிபட்டால் திருமணத் தோஷங்கள் மற்றும் கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. 

ராணிப்பேட்டை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியர் கோயிலில், தை கிருத்திகை விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் மற்றும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. தை கிருத்திகையை ஒட்டி முருகப் பெருமானை வழிபட்டால் திருமணத் தோஷங்கள் மற்றும் கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. 

Follow Us