சென்னை: தீப்பற்றிய சரக்கு ரயில்.. மளமளவென பற்றிய தீ!
இன்று காலை ஜூலை 13, 2025, துறைமுகத்தில் இருந்து எண்ணெய் பொருட்களை ஏற்றி சென்ற ரயில் திடீரென தடம் புரண்டதால் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. 4 இணைப்பு பெட்டிகள் தீப்பற்றிய நிலையில் மற்ற பெட்டிகள் பிரித்துவிடப்பட்டு தீவிபத்து தடுக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்
இன்று காலை ஜூலை 13, 2025, துறைமுகத்தில் இருந்து எண்ணெய் பொருட்களை ஏற்றி சென்ற ரயில் திடீரென தடம் புரண்டதால் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. 4 இணைப்பு பெட்டிகள் தீப்பற்றிய நிலையில் மற்ற பெட்டிகள் பிரித்துவிடப்பட்டு தீவிபத்து தடுக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்
Follow Us
Latest Videos
குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது நிச்சயம் - ஈபிஎஸ்
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்.. தவெக வேட்பாளர் சுஜாதா..
தூத்துக்குடியில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு- அமைச்சர் கீதா ஜீவன்
திமுக அறிக்கை மக்களுக்கு பிடிக்கும்.. அடித்து சொன்ன திருச்சி சிவா
