பயிர் கடன் தள்ளுபடி முழுமையாக செய்யாததால் விரக்தி.. காதில் பூ சுற்றி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை என்றால், விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுப்போம் என்று கடலூரில் காதில் பூ சுற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனுவை அளித்துள்ளனர்.
தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை என்றால், விவசாயிகள் மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுப்போம் என்று கடலூரில் காதில் பூ சுற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனுவை அளித்துள்ளனர்.
Follow Us
