ஈரோட்டில் வளர்ச்சி திட்டங்கள்.. தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக மேற்கு மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். அதன்படி, இன்று அதாவது 2025 நவம்பர் 26ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் பங்கேற்று, சில முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அதன்படி, மொத்தம் ரூ.605 கோடி மதிப்பிலான புதிய முயற்சிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக மேற்கு மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். அதன்படி, இன்று அதாவது 2025 நவம்பர் 26ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் பங்கேற்று, சில முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அதன்படி, மொத்தம் ரூ.605 கோடி மதிப்பிலான புதிய முயற்சிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
Follow Us
Latest Videos
வெளியே வந்து முதல்வர் ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன்..
திமுக மற்றும் காங்கிரஸ் இடையே எந்த பிரச்சனையும் இருந்தது இல்லை
பாஜகவை தோற்கடிப்பதே எங்கள் நோக்கம்.. CPI எம். வீரபாண்டியன் பேச்சு
திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு.. திருச்சி சிவா போட்டி..!
