AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
அஜித்குமார் மரணத்துக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

அஜித்குமார் மரணத்துக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

Karthikeyan S
Karthikeyan S | Published: 31 Jul 2025 00:00 AM IST

காவல்துறை விசாரணையில் மரணடைந்த அஜித் குமார் இல்லத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான  எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அவரது அம்மாவிற்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையால் உயிர் பறிபோயுள்ளது, போலீசாருக்கு அழுத்தம் கொடுத்தது யார் என்பது கண்டுபிடிக்கப்படவேண்டும். அஜித்குமார் மரணத்திற்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றார். 

காவல்துறை விசாரணையில் மரணடைந்த அஜித் குமார் இல்லத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான  எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அவரது அம்மாவிற்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையால் உயிர் பறிபோயுள்ளது, போலீசாருக்கு அழுத்தம் கொடுத்தது யார் என்பது கண்டுபிடிக்கப்படவேண்டும். அஜித்குமார் மரணத்திற்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

Follow Us