டிட்வா புயல் எதிரொலி.. செங்கல்பட்டில் கனமழை!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் மழையை கொடுக்காத நிலையில் டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 3 தினங்களாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில் நேற்று செங்கல்பட்டில் கனமழை பெய்தது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் மழையை கொடுக்காத நிலையில் டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 3 தினங்களாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் தற்போது சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்கிறது. இந்நிலையில் நேற்று செங்கல்பட்டில் கனமழை பெய்தது.