காசியாபாத்தை சூழ்ந்த மூடுபனி.. 10 மீட்டருக்கு அப்பால் உள்ள வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதி!
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத்தில் கடும் மூடுபனி மற்றும் காற்று மாசு காரணமாக சாலையில் 10 மீட்டருக்கு அப்பால் உள்ள வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத்தில் கடும் மூடுபனி மற்றும் காற்று மாசு காரணமாக சாலையில் 10 மீட்டருக்கு அப்பால் உள்ள வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
Published on: Dec 23, 2025 08:30 PM
Latest Videos
4 தொழிலாளர்கள் குறியீடு சட்டத்தை எதிர்த்த தொழிலாளர்கள்!
அரசியல் பணிகளை ஒன்றிணைந்து வலுப்படுத்துவோம்.. பியூஷ் கோயல் உறுதி!
ஜம்மு & காஷ்மீரில் பனி கட்டுப்பாட்டு அறையை அமைத்த மத்திய அரசு!
2,800 பூச்செடிகள், 30 அடி உயரம் - பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம்!
