AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
டெல்லியில் 30 லட்சம் மதிப்பிலான 385 மொபைல் போன்கள் திருட்டு – 4 பேர் கைது

டெல்லியில் 30 லட்சம் மதிப்பிலான 385 மொபைல் போன்கள் திருட்டு – 4 பேர் கைது

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 08 Sep 2025 23:51 PM IST

டெல்லியில் கூரியர் பார்சல்களில் இருந்து திருடப்பட்ட 385 மொபைல் போன்களை டெல்லி காவல்துறையினர் மீட்டனர். மீட்கப்பட்ட போன்களின் மதிப்பு ரூ.30 லட்சம் என காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணையில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர் கூரியர் பார்சல்களில் இருந்து மொபைல் போன் திருடும் கும்பலை கைது செய்துள்ளோம். மீட்கப்பட்ட போன்கள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றனர். 

டெல்லியில் கூரியர் பார்சல்களில் இருந்து திருடப்பட்ட 385 மொபைல் போன்களை டெல்லி காவல்துறையினர் மீட்டனர். மீட்கப்பட்ட போன்களின் மதிப்பு ரூ.30 லட்சம் என காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணையில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தெரிவித்த காவல்துறையினர் கூரியர் பார்சல்களில் இருந்து மொபைல் போன் திருடும் கும்பலை கைது செய்துள்ளோம். மீட்கப்பட்ட போன்கள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றனர்.

Published on: Sep 08, 2025 11:50 PM
Follow Us