Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
பஞ்சாபை வாட்டி வதைக்கும் கடும் குளிர்.. பொதுமக்கள் அவதி!

பஞ்சாபை வாட்டி வதைக்கும் கடும் குளிர்.. பொதுமக்கள் அவதி!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Dec 2025 19:29 PM IST

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலம், மொஹலி மாவட்டம், சாஸ் நகர் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. வாட்டி வதைக்கும் குளிர் மற்றும் பனி மூட்டம் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் சவால்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். 

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அந்த வகையில் பஞ்சாப் மாநிலம், மொஹலி மாவட்டம், சாஸ் நகர் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. வாட்டி வதைக்கும் குளிர் மற்றும் பனி மூட்டம் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் சவால்களை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

Published on: Dec 27, 2025 06:25 PM