நோபல் பரிசு பரிந்துரை பட்டியலில் இடம் பெற்ற தமிழர் – யார் இவர் ?
பெண்களின் சுகாதார விழிப்புணர்விற்காக உலகம் முழுவதும் அறியப்படும் சமூக செயற்பாட்டாளர் அருணாச்சலம் முருகானந்தம், நோபல் அமைதிப் பரிசுக்கான பரிந்துரையில் இடம்பெற்றுள்ளார். குறைந்த செலவில் சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து, கிராமப்புற பெண்களுக்கு சுகாதார பாதுகாப்பை வழங்கியதன் மூலம், அவருக்கு உலகளவில் பாராட்டுகள் கிடைத்தன.
பெண்களின் சுகாதார விழிப்புணர்விற்காக உலகம் முழுவதும் அறியப்படும் சமூக செயற்பாட்டாளர் அருணாச்சலம் முருகானந்தம், நோபல் அமைதிப் பரிசுக்கான பரிந்துரையில் இடம்பெற்றுள்ளார். குறைந்த செலவில் சானிட்டரி நாப்கின்களை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து, கிராமப்புற பெண்களுக்கு சுகாதார பாதுகாப்பை வழங்கியதன் மூலம், அவருக்கு உலகளவில் பாராட்டுகள் கிடைத்தன. அவருடைய முயற்சிகள் பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதோடு, மாதவிடாய் குறித்த சமூக தடைகளை உடைக்கவும் உதவியுள்ளது. இந்த சாதனையை முன்னிட்டு, நோபல் அமைதிப் பரிசுக்கான பரிந்துரையில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது என்பது பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
Follow Us