கோவையில் 200 ஆண்டுகள் பழமையான கோயில்.. பக்தர்கள் வித்தியாசமான நேர்த்திக்கடன்!

Dec 09, 2025 | 11:38 PM

கோவையில் 200 ஆண்டுகள் பழமையான அடைக்கலம்மன் கோயில் சாட்டையடி திருவிழாவில், பக்தர்கள் அடகால் அம்மனுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்து, சாட்டையுடன் நடனமாடுகிறார்கள். இங்கு மக்கள் சாட்டை அடி மட்டுமின்றி, பிடிமண் எடுத்தல், ஆற்றங்கரைக்கு அம்மன் செல்லுதல் போன்ற சிறப்பு வழிபாட்டையும் மேற்கொள்வர்.

கோவையில் 200 ஆண்டுகள் பழமையான அடைக்கலம்மன் கோயில் சாட்டையடி திருவிழாவில், பக்தர்கள் அடகால் அம்மனுக்கு சிறப்பு பிரார்த்தனை செய்து, சாட்டையுடன் நடனமாடுகிறார்கள். இங்கு மக்கள் சாட்டை அடி மட்டுமின்றி, பிடிமண் எடுத்தல், ஆற்றங்கரைக்கு அம்மன் செல்லுதல் போன்ற சிறப்பு வழிபாட்டையும் மேற்கொண்டு அம்மனை வழிபட்டனர்.