ஈரோடு சென்ற முதல்வர் முக ஸ்டாலின்.. அரசு நிகழ்வுகளில் பங்கேற்பு
தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் கோவை பயணம் மேற்கொண்டு செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார். இந்நிலையில் இன்று அவர் ஈரோடு பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செய்த அவர் அங்கு அமைக்கப்பட்ட அருங்காட்சிக பொருட்களை பார்வையிட்டார்
தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் கோவை பயணம் மேற்கொண்டு செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார். இந்நிலையில் இன்று அவர் ஈரோடு பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செய்த அவர் அங்கு அமைக்கப்பட்ட அருங்காட்சிக பொருட்களை பார்வையிட்டார்
Published on: Nov 26, 2025 04:05 PM