தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து – 3 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் பகுதியில் போர் வெல் வேலைக்காக தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பலியானார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த பயங்கர விபத்து குறித்து அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் கபீர்தாம் பகுதியில் போர் வெல் வேலைக்காக தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பலியானார்கள். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த பயங்கர விபத்து குறித்து அறிந்த போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.